Tag: INFRASTRUCTURE

  • Tata Steel Board.. – மே 3-ம் தேதி பங்குகள் பிரிப்பு..!!

    Tata Steel Board.. – மே 3-ம் தேதி பங்குகள் பிரிப்பு..!!

    அதன் ஈக்விட்டி பங்கு ஒவ்வொன்றும் ரூ. 10 முகமதிப்பு கொண்டதாக பிரிக்கும் திட்டத்தை பரிசீலிக்கும் என்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

  • துருபிடிக்காத எஃக்கு.. – 20 மில்லியன் டன் தேவை..!!

    2022-ம் ஆண்டு நடைபெற்று வரும் குளோபல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்ஸ்போவில் (GSSE) எஃகு கூடுதல் செயலாளர் ரசிகா சௌபே இந்த அறிக்கையை வெளியிட்டார்.

  • உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சி..9 உயர் தாக்க திட்டங்கள்..!!

    ஒன்பது திட்டங்களில் மங்களூர் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கொள்கலன் முனையங்களின் விரிவாக்கம் மற்றும் புதிய கொள்கலன் முனையத்தை இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட பைப்லைனில் உள்ள மற்ற திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

  • எலான் மஸ்க்கின் டெஸ்லாவுக்கு நான்கு மாநிலங்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு !

    டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள்…

  • மூன்றாகப் பிரிகிறது தோஷிபா கார்ப்போரேசன்?

    உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி ‘சிப்’ கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிர்வாக ஊழலுக்கு பிறகு நிறுவனத்தை மூன்றாகப் பிரித்து பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தவும், நன்மதிப்பை உயர்த்தும் எனவும் தெரிகிறது. அதன்படி அணு சக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒரு நிறுவனமாகவும், ‘சிப்’கள், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிக்க மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கப்படும். மூன்றாவது…

  • NaBFIDன் தலைவராக கேவி காமத் நியமனம் !

    NaBFID எனப்படும் நிதியளிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் தலைவராக முன்னாள் வங்கியியலாளரான கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கி நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமானதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, NaBFID வங்கிக்கான ஒப்புதலை பாராளுமன்றம் 2021 மார்ச் மாதம் அளித்தது இது இந்தியாவில் நீண்டகால ஆதாரமற்ற உள்கட்டமைப்பு நிதி உதவி, உள்கட்டமைப்பு நிதி உதவிக்கு தேவையான பத்திரங்கள் மற்றும் சந்தை மேம்பாடு பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆத்ம நிர்பார் பாரதத்தை…