வரும் 6-ம் தேதி நடைபெற இருக்கும் IDFC இயக்குநர்கள் கூட்டத்தில் பங்கு மூலதனத்தின் மீது இடைக்கால ஈவுத்தொகையை பரிசீலனை செய்து அறிவிப்பதாக அறிவித்தது.