-
நிலைவரம்பை தாண்டிய PVR, Vodafone Idea.. – பத்திரங்கள் தடை..!!
குறிப்பிடப்பட்ட பத்திரங்களில் உள்ள ஒப்பந்தங்கள் சந்தை அளவிலான நிலை வரம்பின் 95 சதவீதத்தை தாண்டிவிட்டன என்றும் எனவே அவை தற்போது பங்குச் சந்தையின் தடை காலத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் NSE தெரிவித்துள்ளது.
-
இணைந்தன பிவிஆர் ஐநாக்ஸ்.. – யாருக்கு.. எவ்ளோ பங்குகள்..!!
இதுகுறித்து, இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டம் கூடி, அதில் இரண்டும் இணைவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
-
ஒமிக்ரான் பீதியில், மாறுகிறதா பங்குச் சந்தைப் போக்கு !
கோவிட்-19 இன் ஒரு புதிய பரிணாமமான ஒமிக்ரான், பன்னாட்டு பங்குச் சந்தைகளை உலுக்கி வருகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வழிமுறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒரு சரிவோ முடக்கமோ ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை தூக்கி எறிந்துவிட்டு, பாதுகாப்பான மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பங்குகளை வாங்க முயற்சி செய்தார்கள். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பயண சேவைகள், விமானப் போக்குவரத்து, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்கள் புதிய ஒமிக்ரான்…