-
சிக்கன நடவடிக்கை சூப்பர்..
உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ள சூழலில் பல நாடுகளும் தங்கள் ரிசர்வ் வங்கிளின் மூலம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் விலைவாசி,வேலைவாய்ப்பின்மை உயர்ந்து வரும் சூழலிலும் கூட வட்டி விகிதங்களை சில நாடுகள் எடுத்து வருவது நல்ல வியூகம் என்று பாராட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் அண்மையில் வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதால் நல்ல முன்னேற்றம் காணப்பட்ள்ளதாகவும், இதேபோல் இந்தியாவில் ரிசர்வ்…
-
நிலைமை இன்னும் மோசம் ஆகும்!!!! கவனம்!!!
ஜெனிவாவில் உள்ள உலகளாவிய அமைப்பு WTO உலக வர்த்தக அமைப்பான இந்த அமைப்பு சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்கள், பொருளாதார நிலைகள் குறித்து அவ்வப்போது புள்ளி விவரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் WTO அமைப்பு தனது புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிதியாண்டின் இரண்டாவது பாதி மிகவும் நன்றாக இருக்கும் என்று கணித்துள்ள அந்த அமைப்பு உலகளவில் வர்த்தகம் 3.5% ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அளவு 3%ஆக மட்டுமே…
-
அதிகரிக்கும் வட்டி விகிதம்:காரணம் என்ன?
உலகம் முழுக்க உள்ள பல நாடுகளில் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தங்கள் வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களின் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதன் பின்னணியில் உள்ள புரிதல் மிக அவசியம், கிடைக்கும் பணத்தை வருங்காலத்துக்கு சேமித்து வைப்பதற்கு பதிலாக பொருட்களாக வாங்கினால் சந்தையில் பொருட்களின் விலை குறையும் என்பதே இந்த கடன் விகித உயர்வுக்கு முக்கிய காரணமாகும். கடன் விகிதங்களின் அளவை உயர்த்துவதுதான் சந்தையில் நிலைத்தன்மையையும், பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாகும், புதிய கடன்கள் அதிக…
-
ஸ்டேட் வங்கி கடன்களும் உயர்ந்தது…
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. அதாவது இதற்கு முன்பு வீட்டுக்கடன் 8.5 விழுக்காடாக இருந்தால் தற்போது அந்த வட்டி விகிதம் 8.55%ஆக உயர்ந்துள்ளது. வீட்டுக்கடன் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு கடன்களும் 50 அடிப்படை புள்ளிகள் அதகரித்துள்ளது. EBLR 8.55% ஆகவும்,RLRR 8.15%ஆகவும் இருக்க…
-
மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரித்த ரிசர்வ் வங்கி…
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். ரெபோ விகிதம் எனப்படும் இந்த வரி உயர்வு காரணமாக வாகனம், வீட்டுக்கடன், தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தவே ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது ரிசர்வ்…
-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு….
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் 59 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது அமெரிக்க டாலருக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக டாலரின் தாக்கம் ஆசிய கரன்சிகளில் பிரதிபலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 81 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் எதிர்பார்த்த அளவை விட அமெரிக்க…
-
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம்.. உயரும் வட்டி.. கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி
ஜூன் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அதன் நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கக் கணிப்புகளை உயர்த்த வாய்ப்புள்ளது, மேலும் வட்டி விகித உயர்வை பரிசீலிக்கும் என்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகளாக 4.40% ஆக உயர்த்தியது. ஏப்ரல் மாதத்தில், RBI நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை 5.7% ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் அதன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.8% இல் இருந்து 2022/23…