Tag: investment

  • அதானி நிறுவன பரஸ்பர நிதி பங்குகளை தவிர்ப்பது ஏன்?

    அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, உலகளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.6 டிரில்லியன் ரூபாயாக இருந்த சந்தை முதலீடு தற்போது 20 டிரில்லியனாக உயர்ந்துள்ளது இத்தனை பெரிய அசுர வளர்ச்சி பெற்ற அதானி நிறுவனத்துக்கு பங்குகள் ஹெட்ஜிங் எனப்படும் வகையில் நிதி திரட்டப்பட்டது. இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அதானி, பரஸ்பர நிதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் மொத்த மதிப்பில் 0.76% மட்டுமே அவர் பரஸ்பர…

  • வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு

    முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை…

  • பணத்தை வாரி இறைக்கும் அதானி….

    கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை ஹோலி சிம் என்ற நிறுவனம் தன்வசம் வைத்திருந்தது. இந்த சூழலில் ஹோலிசிம் நிறுவன பங்குகளை, பங்குச்சந்தை ஒழங்குமுறை அமைப்பான செபியின் விதிகளுக்கு உட்பட்டு என்டேவர் டிரேட் மற்றும் முதலீட்டு நிறுவனம் மூலமாக அதானி வாங்கினார். இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில்…

  • வேதாந்தா நிறுவனம் விளக்கம்…

    இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால் புதிய அரைகடத்தி ஆலையை வேதாந்தா நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை என்றும், அதன் நிர்வாகம் மற்றும் முதலீடுகளை வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கவனிப்பதாகவும் வேதாந்தா விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் வேதாந்தா நிறுவனம் தனது விளக்கத்தை அளித்திருந்த்து. அதிலும் வோல்கான்…

  • இந்திய பங்குகளை விற்பனை செய்து அந்நிய முதலீட்டாளர்கள் FPIs வெளியேற்றம்

    அமெரிக்காவில் அதிகரித்து வரும் கடன் பத்திரங்கள், டாலரின் அதிகரிப்பு மற்றும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு இடையே அந்நிய முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் இதுவரை ₹39,000 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் இதுவரை பங்குகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIs) நிகர வெளியேற்றம் ₹1.66 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சந்தைகளில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் FPIகள் நிகர…

  • ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் $2 பில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது !!!

    ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் $2 பில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமானது தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சில்லறை வணிகம் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட துறைகளில் சுமார் 15 நிறுவனங்களுடன் ஆரம்ப கட்ட முதலீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வணிகத் தலைவர் சந்தீப் நாயக் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஜெனரல் அட்லாண்டிக்கின் தற்போதைய இந்திய முதலீடுகளில் பைஜூஸ் போன்ற கல்வி தொழில்நுட்ப…

  • எண்ணெய் விலை சரிவு.. – குறைந்த பத்திர மதிப்பு..!!

    அமெரிக்க பெடரல் ரிசர்வ் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது சொத்துக்களை வாங்கும் திட்டத்தை ரத்து செய்ததால், பியூச்சர் குரூப் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தன.

  • நிதிச் சந்தை திறப்பு நேரம் மாற்றம்.. நேரத்த மாத்துனா நிலவரம் மாறுமா..!?

    புதிய அட்டவணைப்படி, அழைப்பு, அறிவிப்பு, காலப் பணம் காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் , அரசு பத்திரங்களில் சந்தை ரெப்போ – காலை 9:00 முதல் மதியம் 2:30 வரையிலும், அரசுப் பத்திரங்களில் ட்ரை பார்ட்டி ரெப்போ – காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரையிலும், வணிகத் தாள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் – காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ – காலை 9:00…

  • Mutual Fund Investment.. 3% மக்களே முதலீடு..

    தொழில்துறையை ஆதரிக்கும் சில மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு, வலுவான விநியோக தளங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பரிவர்த்தனைகளை எளிதாக்குதலை கொண்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்கிறார்கள்.  தவிர, கடன் சார்ந்த திட்டங்களின் ஃபோலியோக்களின் எண்ணிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தில் 12.31 லட்சம் அதிகரித்து 88.4 லட்சமாக இருந்தது. லிக்விட் ஃபண்டுகள் தொடர்ந்து ஃபோலியோக்களின் எண்ணிக்கையில் 22.29 லட்சமாக முதலிடத்தைப் பிடித்தன, சிறந்த சொத்து மேலாண்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை, நிப்பான்…