Tag: Investors

  • கடன் வாங்கும் அம்பானி?? …..

    முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 5ஜி செல்போன் சேவையை அண்மையில் ஜியோ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நிறுவன விரிவாக்கத்துக்கு இந்த கடன் வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கிளேஸ், எச்.எஸ்.பி.சி,MUFGவங்கிகளிடம் கடன் வாங்குவது குறித்துபேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீக்கரிக்கப்பட்டுள்ள கடன் அளவான SOFRஐவிட 150 அடிப்படை புள்ளிகள்…

  • 5.66 லட்சம் கோடி ரூபாய் லாபம்

    மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று ஆயிரத்து 300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டதால் அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றன. வங்கி,உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த முதலீடுகளும் இந்திய பங்குச்சந்தையில் அதிகம் புழங்கியதால் சந்தை ஏற்றம் பெற்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையை போலவே தேசிய பங்குச்சந்தையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அமெரிக்க…

  • ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் பேசப்போவது என்ன…

    ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்க உள்ளது. இதன்படி செப்டம்பர் 30ம் தேதி அடுத்த எம்பிசி எனப்படும் நதி கொள்கை ஆலோசனை குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று இப்போது காணலாம் இந்திய ரூபாய் மதிப்பு மீளுமா இல்லை தொடர்ந்து…

  • டாடாவின் தந்திரம்…

    டாடா குழுமத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன இவற்றில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட 15 நிறுவனங்களை மட்டும் பட்டியலிட அந்த குழுமம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக மொத்தம் 29 நிறுவனங்களை பட்டியலிட்டு முதலீடுகளை ஈர்க்க அந்த குழுமம் திட்டமிட்டது ஆனால் தற்போது அந்த முடிவை பாதியாக டாடா குழுமம் குறைத்துக்கொண்டுள்ளது. வியாபாரத்தில் நிலவும் போட்டியை சமாளிக்கவும், இருக்கும் நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அந்த குழுமத்தின்…

  • 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அந்நிய பண கையிருப்பு

    இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மிக அதிகபட்சமாக குறைந்திருந்தது. அதன் பிறகு ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 7வது வாரமாக இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு சரிந்து வருகிறது. செப்டம்ர் 16ம் தேதி வரை நாட்டின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பின் அளவு 545 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த வாரம், அதாவது செப்டம்பர் 9ம் தேதி வரை 550 பில்லியன்…

  • அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் என்னாகும்?

    அமெரிக்காவுல பொருளாதார மந்தநிலை மிகவும் ஆபத்தான கட்டத்த எட்டியிருக்கிறது என்றால் மிகையல்ல.. இந்த நிலையில்தான் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மத்திய வங்கிகளோட வட்டி விகத்த்தை உயர்த்த இருப்பதாக போன மாதமே அறிவித்திருந்தது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள தொழில் துறைக்கும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்த இத்தகைய நடவிக்கைகள் தவிர்க்க முடியாது என்று சிலர் கூறி வந்தாலும், இந்த முறையும் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி உயர்த்தும்பட்சத்தில்,…

  • தங்கம் வாங்க சிறந்த நேரமா?

    தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்கள் இந்தாண்டு எடுத்த முடிவு தலைகீழாக மாறிப்போய் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 14 விழுக்காடு இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ந்துள்ளது. போர் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரழிவான காலகட்டத்தில் தங்கம் புதிய உச்ச விலையை எட்டியது. அதாவது, கடந்த மார்ச் 2022-ல் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 69 டாலர்களாக இருந்தது. இந்தாண்டு…

  • 12000 கோடி வந்துருக்கு!!!

    அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு சீரான வளர்ச்சி எட்டியுள்ளதை அடுத்து அந்நாட்டின் கடன் வட்டி விகிதம் உயர்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 51 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு அக்டபோர் முதல் இந்தாண்டு ஜூன் வரை மட்டும் மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒரே…

  • இரண்டாம் நிலை வர்த்தகத்தில் பங்குகள் விற்பனை

    வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையைத் தொடர்ந்து, பில்லியன் கணக்கான மதிப்புள்ள பங்குகளை இரண்டாம் நிலை வர்த்தகம் மூலம் தனியார் ஈக்விட்டி மற்றும் மூலதன முதலீட்டாளர்கள் விற்று, பங்குச் சந்தைகளில் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆகஸ்டில் இதுவரை, முதலீட்டாளர்கள், பிளாக் டிரேட்கள் மூலம் $2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் 2022 இல் குறைந்த இந்திய பங்குகள் மீண்டும் 18% ஏற்றம் பெற்றதன் பின்னணியில் இரண்டாம் நிலை பங்கு விற்பனைகள் வந்துள்ளன. சமீபத்திய வாரங்களில் பங்குச் சந்தைகளில்…

  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற வாய்ப்பு

    எதிர்வரும் ஜூன் 21 ஆம் தேதிக்குள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 27,376 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட வாய்ப்புள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பல வளர்ந்து வரும் சந்தைகளை விட இந்தியாவில் இருந்து வெளியேறுவது மிக அதிகம். தைவான் மட்டுமே ஜூன் 22 வரை $32,705 மில்லியன் அதிகமாக வெளியேறியுள்ளது. இருந்தபோதும் இந்தோனேசியா, தாய்லாந்து பிரேசில் மற்றும் மலேசியா போன்ற பல வளர்ந்து வரும் சந்தைகள் நிகர வரவுகளைக்…