-
“மகாராஷ்டிராவில் ஐபோன்களை தயாரிக்கிறது வேதாந்தா நிறுவனம்”
இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சுரங்கத்துறையில் கொடிகட்டி பறக்கும் வேதாந்தா நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியிலும் களம்காண உள்ளது. இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்காக தைவான் நிறுவனமான விஸ்ட்ரானுடன் இணைந்து டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் வேதாந்தா நிறுவனமும் ஐபோன்களை தயாரிக்க ஆர்வம்…
-
இந்தியாவில் மொபைல் சாட்டிலைட் சேவை வர 2 வருஷமாகும்…
தொலைதொடர்பு சேவையோ, செல்போன் சிக்னலோ இல்லாத இடங்களுக்காக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சாட்டிலைட் கம்யூனிகேசன் என்கிற செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த வகை சேவை சாதாரண பொதுமக்களுக்கு இந்தியாவில் தற்போது அமலில் இல்லை..தற்போது இந்த சேவை குறித்து அறிய வேண்டிய காரணம் யாதெனில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடலான ஐபோன் 14-ல் மொபைல் சாட்டிலைட் எனப்படும் செல்போனில் இருந்து செயற்கைக்கோளுடன் இணைக்கும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் இந்த வசதி…
-
டாடாவின் அவதாரம்!!
உலகளவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிறுவனம் ஆப்பிள், இதன் ஐபோன்கள் உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்த தயாரிப்பாகும். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஐபோன்கள் தயாராகின்றன. இந்த சூழலில் டாடா குழுமத்தில் இருந்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்ற பிரிவில் புதிய உற்பத்தி ஆலை ஓசூரில் துவங்கப்பட உள்ளது.இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் பூமி பூஜைகள் நடந்ததாக கூறப்படுகிறது,துவக்கத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய்…
-
சந்தைக்கு இது புதுசோ புதுசு!!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐபோன் 14 சீரிஸ் வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய நேரப்படி (7-9-2022) இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 புரோ மேக்ஸ், ஆப்பிள் அல்ட்ரா வாட்ச், ஆப்பிள் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 சீரிஸில் 4 போன்களும், 2 ஆப்பிள் வாட்ச்களும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று, ஏ16 பயோனிக் சிப் உள்ளிட்டவையும்…
-
ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் இந்தியா
ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் 14 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் செப்டம்பர் 14 அன்று வெளியிட்ட பின்னர், அதன் உற்பத்தியை விரைவில் சென்னையில் தயாரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஆப்பிளின் சாதனங்கள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கானின் அசெம்பிளி லைன்களின் ஒரு பகுதியை செம்மைப்படுத்தவும், ஊழியர்களை ஆய்வு செய்யவும் இந்தியாவில் உள்ள ஆப்பிளின் நிர்வாகிகள், பரிசீலித்ததாக கூறப்படுகிறது. சென்னையில் தயாரிக்கும் இந்த முடிவுக்கு அமெரிக்க, சீன அரசாங்கங்களுக்கிடையேயான மோதல் காரணமாகவும்,…
-
வலுவான வளர்ச்சியை பதிவு செய்த Apple Inc.
Apple Inc. ஜூன் காலாண்டில் அதன் இந்திய வருவாயை இரண்டு மடங்காக்கியது என்று வியாழக்கிழமை வெளியான காலாண்டு வருவாய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பிரேசில், வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் வலுவான வளர்ச்சியை ஆப்பில் நிறுவனம் பதிவு செய்துள்ளது. சைபர் மீடியா ஆராய்ச்சியின் படி, ஆப்பிள் ஜூன் காலாண்டில் இந்தியாவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை அனுப்பியது, இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனால் ஜூன் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி தொடர்ச்சியாக 5%…
-
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு ஐபோன் ஆர்டர்கள் நிறுத்தம் ! பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் !
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு ஐபோன் ஆர்டர்கள் நிறுத்தம் ! பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் !
-
ஒரே ஆண்டில் வருமானத்தை இரட்டிப்பாக்கிய ஆப்பிள் இந்தியா !
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் $ 3.3 பில்லியன்களை இந்தியாவில் ஈட்டி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆப்பிள் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்,” ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் வியட்நாமில் தனது விற்பனையை இரட்டிப்பாகி உள்ளது, இந்தியாவில் ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பார்க்கமுடியும். ஐபோன் 13 போன்ற…