Tag: IPO

  • லட்சம் கோடி வேண்டும்!!!!

    நடப்பு நிதியாண்டில் 14 ஐபிஓகள் மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்து வெளியிட தயாராக 71 ஐபிஓகள் உள்ளன. இதற்கு செபி அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 71 நிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 43 நிறுவனங்கள் ஐபிஓகளுக்கு தயாராக செபியிடம் விண்ணப்பித்துள்ளன. எம்கியூர் பார்மா,நவி டெக்னாலஜீஸ், பிகாஜி புட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் நிதி திரட்ட ஆயத்தமாக உள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2021-22ம் நிதியாண்டின்…

  • சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!

    வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு…

  • விருப்பமான விலைய வச்சிக்கங்க….

    இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை வைத்து நிதி திரட்ட IPO எனப்படும் புதுப்பங்கு வெளியீடு உதவுகிறது. அண்மைகாலமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக தொகைக்கு பங்குகளை மேற்கோள் காட்டி நிதி திரட்டுவதாகவும் இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி தலையிட்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் செபி அமைப்பின் தலைவர் மதாபி பூரிபுச்…

  • தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஐபிஓ:

    தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது புதிய ஐபிஓவை அண்மையில் தொடங்கியது. 3 நாட்கள் நடந்த பங்கு வர்த்தகத்தில், 831 கோடி மதிப்புள்ள பங்குகள் , 2 கோடியே 49லட்சத்து 39 ஆயிரத்து 322 பங்குகளாக விற்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு பங்குகளை அளிப்பது தொடர்பாக வரும் 12ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் விருப்பம் தெரிவித்தோருக்கு பங்குகள் வரும் 14 ம் தேதி கிடைக்க உள்ளது. வரும் 15ம் தேதி இந்தியாவின் இரண்டு பங்குச்சந்தைகளிலும் தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கியின்…

  • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி IPO நிலை என்ன?

    தூத்துக்குடியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த நிறுவனம் தனது பங்கு வெளியீட்டை நேற்று தொடங்கியது. நாளை வரை பங்குகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் 0.83 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன. வரும் 15ம் தேதி முதல் இந்த வங்கியின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். மொத்தம் 1 கோடியே 58 லட்சம் ஈக்விட்டி…

  • செப்டம்பர் 5-ல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ipo வெளியீடு

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது புதிய பொது பங்கு வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 5- ம் தேதி முதல் அந்த நிறுவன பங்குகளை மக்கள் வாங்க முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாயாக இருக்குமென அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பங்குகளை வரும் 7-ம் தேதி வரை வாங்கிக்கொள்ள முடியும். மொத்தம் 1,58,40,000பங்குகள் மூலம் நிதி திரட்ட படுகிறது. ஒவ்வொரு பங்கின் அடிப்படை விலை 10ரூபாயாக உள்ளது. இந்த வங்கி நாட்டில் உள்ள பழமை…

  • DreamFolks சேவைகள் IPO 56 முறை சந்தா செலுத்தப்பட்டது. GMP வலுவான பட்டியல் சாத்தியத்தை பரிந்துரைக்கிறது

    டிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ் லிமிடெட்டின் ஐபிஓ நேற்றுடன் முடிவடைந்தது. ஆகஸ்ட் 24, 2022 அன்று திறக்கப்பட்ட அதன் சந்தா ₹562.10 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ளது. டிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ் ஐபிஓவின் பொது வெளியீடு 56 முறை சந்தா செலுத்தப்பட்டுள்ளது, அதேசமயம் அதன் சில்லறைப் பகுதி 43 முறை சந்தா செலுத்தப்பட்டுள்ளது. டிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ் பங்குகள், கிரே சந்தையில் ₹105 பிரீமியத்தில் கிடைக்கின்றன. தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்கள் பிரிவு 70 மடங்கு அதிக சந்தாவைக் கண்டது. அத்துடன் டிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ்…

  • 67 ஐபிஓக்கள் ஒப்புதல் பெற்றதில், தொடங்கப்பட்ட IPO

    இதுவரை இந்த காலண்டர் ஆண்டின் முதல் பாதியில் 67 ஐபிஓக்கள் ஒப்புதல் பெற்றதில், பதினாறு ஐபிஓக்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில், 24 ஐபிஓக்கள் தொடங்கப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை நடப்பு காலண்டர் ஆண்டில் 9 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன. நடப்பு காலண்டர் ஆண்டில் பட்டியலிடப்பட்டுள்ள ஐபிஓக்கள் கலவையான போக்கைக் காட்டியுள்ளன. இரண்டாம் நிலை சந்தையின் பலவீனம் மற்றும் மதிப்பீட்டுக் கவலைகள் காரணமாக பாதி பங்குகள் அவற்றின் வெளியீட்டு விலைக்குக் கீழே வர்த்தகம்…

  • IPO பொதுப் பங்குகள் மூலம் திரட்டப்பட்ட ரூ.40,311 கோடி

    இந்த காலண்டர் ஆண்டில் மே மாதம் வரை 16 நிறுவனங்களால் ஆரம்ப பொதுப் பங்குகள் மூலம் ரூ.40,311 கோடி திரட்டப்பட்டுள்ளது என்று ப்ரைம் டேட்டாபேஸ் தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் திரட்டப்பட்ட ரூ.17,496 கோடியை விட 43 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு இதுவரை 52 நிறுவனங்கள் தங்கள் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை (DHRP) சந்தைக் கட்டுப்பாட்டாளரிடம் தாக்கல் செய்துள்ளன. 2007-க்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.…

  • புதிதாக சந்தைக்கு வர திட்டம்

    ஏஎம்டி, ஜேபிஎல், என்விடியா, டெல், லெனோவா மற்றும் ஃபிட்பிட் ஆகியவற்றிற்கான பான்-இந்திய விநியோகஸ்தரான RP டெக் (ராஷி பெரிஃபெரல்ஸ் பிரைவேட் லிமிடெட்), ஆரம்ப பங்கு வெளியீட்டின் மூலம் 1,000 கோடி வரை நிதி திரட்ட, திட்டமிட்டு இருக்கிறது. 1989 இல் கிருஷ்ணா சௌத்ரி மற்றும் சுரேஷ் பன்சாரி ஆகியோரால் நிறுவப்பட்ட RP டெக் இந்தியாவின் ஐந்து பெரிய தகவல் தொழில்நுட்ப விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களில் ஒன்றாக இருக்கின்றனர். இந்த நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட சிறந்த…