Tag: IRCTC

  • OFS குறித்து IRCTC விளக்கம்

    மத்திய ரயல்வேயின் கீழ் இயங்கி வரும் irctc அமைப்பின் ofs திட்டத்தை, நிலையற்ற பங்குச் சந்தை சூழலால் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக ஐ அர் சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அதில், எந்த முடிவையும் மத்திய அரசே எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கள் தரப்பில் முறையான தகவலை கேட்டு பெறாமல் செய்தி வெளியிடப்பட்டு உள்ளதாகவும் IRCTC தெரிவித்துள்ளது. முதலில் வெளியான தகவலின்படி IRCTC யின் 3 .5% பங்குகளை விற்று 3000கோடி ரூபாய்…

  • ரயில் பயணத்தின்போது உணவை டெலிவரி செய்யும் முறை

    ரயில் பயணத்தின்போது அமர்ந்திருக்கும் சீட்டுக்கே உணவை டெலிவரி செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது. Zoop என்ற இந்த வசதியை பெற 70420- 62070 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் உணவு ஆர்டர் குறித்து மெசேஜ் அனுப்ப வேண்டும். முதலில் 10 இலக்க PNR எண்ணை அளித்ததும் பெயர் விவரம் சரிபார்க்க படும் அடுத்த ஸ்டேஷனில் என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல் வாட்ஸ் ஆப்பிலேயே கிடைக்கும்.உணவுக்கான பணத்தை வாட்ஸ் ஆப்பிலேயே செலுத்திக்கொள்ளலாம் . உணவுப்பொருள் வாங்க வேறு…

  • தனியுரிமைக் கவலைகள் காரணமாக வாடிக்கையாளர் தரவைப் பணமாக்குவதற்கான டெண்டரை IRCTC திரும்பப் பெறுகிறது

    ஐஆர்சிடிசி, தரவுகளைப் பணமாக்குவதற்கான ஆலோசகர் ஒருவரை பணியமர்த்தும் சர்ச்சைக்குரிய டெண்டரை திரும்பப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டத்திற்குப் பதிலாக நவீன டிஜிட்டல் தனியுரிமை விதிமுறைகளுக்கான விரிவான மசோதா வரும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். டிஜிட்டல் டேட்டாவை பணமாக்குதலுக்கான ஆலோசகர் பணியிடத்தை, ஐஆர்சிடிசி நிர்வாகிகளிடம் நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. ஐஆர்சிடிசியின் எம்டியும் தலைவருமான ரஜ்னி ஹசிஜா மற்ற பிரதிநிதிகளுடன் குழு முன் சாட்சியம் அளித்தார். குழு விசாரணைக்கு முன்னதாக, ஐஆர்சிடிசி வருடாந்திர பொதுக்…

  • பயனர் தரவுகளைப் பணமாக்க வாய்ப்பு

    இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பயனர் தரவுகளைப் பணமாக்குவதற்கான சிந்தனையை உருவாக்கியுள்ளது. டெண்டர் ஆவணத்தின்படி, ஆய்வு செய்யப்படும் தரவுகளில் “பெயர், வயது, மொபைல் எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல், பயண வகுப்பு, பயணிகளின் எண்ணிக்கை, கட்டண முறை, உள்நுழைவு அல்லது கடவுச்சொல்”உள்ளிட்ட பிற விவரங்கள் உள்ளன. இது மிகவும் முக்கியமான தனிப்பட்ட தரவு. கடந்த கால அனுபவங்கள், வெகுஜன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன. தரவுப் பாதுகாப்புச் சட்டம்…

  • உச்சத்தில் இருந்த எச்டிஎஃப்சி.. எல்ஐசி பங்குகள் – 42% சரிவு..!!

    ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.