-
காப்புரிமை விதிகளை மாற்றுகிறது ஐஆர்டிஏஐ…
இந்தியாவில் காப்புரிமை ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது IRDAI. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள காப்புரிமை நிறுவனங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது. புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட்டல் மயப்படுத்த அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து 20ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது E-proposal படிவம் முக்கியம் என்பதை இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது மின்னணு காப்புரிமை திட்டங்களில் சலுகை வழங்க வேண்டும் என்றும்,ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்தும் கருத்துகள்…
-
புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு IRDAI கட்டுப்பாடு
இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகள் தொடர்பான கட்டுப்பாட்டு அமைப்பு ஐஆர்டிஏஐ. இந்த அமைப்பு இன்சூரன்ஸ் தொடர்பான புதிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பதிவேற்றுவதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.இந்தாண்டு இறுதியில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதுவர்த்தகத்தை மேம்படுத்தவும், பாலிசி எடுத்துள்ளோருக்கு புரியும் வகையில் இதனை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் IRDAI கூறியுள்ளது.இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி என்ற முறை மூலம் இந்த தரவுகள் மின்மயப்படுத்தப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இ-கே ஓய்சி எனப்படும் மின்னணு வடிவலான வாடிக்கையாளர்கள் விவரத்தை இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி நிர்வகிக்கிறது. இதன்…
-
“ஓட்டும்போது பணம் செலுத்துங்கள்” – ஃப்ளோட்டிங் பாலிசி அறிமுகப்
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இப்போது கார்களுக்கு ’ஃப்ளோட்டிங் பாலிசி’யை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. பொது காப்பீட்டுத் துறையானது பாலிசிதாரர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்று IRDAI அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ’மோட்டார் ஓன் டேமேஜ்’ (OD) என்ற பாலிசியில், கருத்துகளை அறிமுகப்படுத்த பொது காப்பீட்டு நிறுவனங்களை IRDAI அனுமதித்துள்ளது. நீங்கள் ஓட்டும்போது பணம் செலுத்துங்கள் என்ற பாலிசியில் பயனர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப காப்பீட்டிற்கு பணம் செலுத்த அனுமதிக்கும். இதற்காக,…
-
Irdai குழு காப்பீட்டுக் கொள்கைகளை தரப்படுத்த முன்மொழிகிறது, வரைவு வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது!!!
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) ‘’உடல்நலக் காப்பீட்டு வணிகத்தின் கீழ் குழுக் காப்பீட்டுத் தயாரிப்புகள் மற்றும் பிற செயல்பாட்டு விஷயங்களில்’ வழிகாட்டுதல்களை வழங்க முன்மொழிந்துள்ளது. காப்பீட்டு நிபுணர்கள் கூறுகையில், இறுதிப் பயனர்களின் நலனுக்காக புதுமையான தீர்வுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் நிலையான மற்றும் வெளிப்படையான எழுத்துறுதிகளுக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவது காலத்தின் தேவை மற்றும் உரிமைகோரல்களை எளிதாக்குகிறது மற்றும் கொள்கை மேலாண்மையை மென்மையாக்குகிறது என்கிறார்கள். குழு காப்பீடு சமூகத்தின் முறையான மற்றும்…