-
ஊழியர்களை ஆபிஸ் கூட்டி வர படகு வாங்க போறோம்…..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் 30ம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அந்த மாநிலத்துக்கு பெரிய வருவாய் ஈட்டித்தரும் ஐ.டி நிறுவனங்கள் அமைந்திருந்த அவுட்டர் ரிங் ரோடு பகுதி வெகுவான பாதிப்பை சந்தித்தது. மழை வெள்ளத்தில் பயணித்தும் கூட சில ஊழியர்கள் கடமையே கண்ணாக பணிக்கு வந்திருந்தனர். சிலர் ஜேசிபி இயந்திரங்களிலும் பயணித்து பலரின் கவனத்தை ஈர்த்திருந்தனர். இந்த சூழலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீட்கவும்,அவர்களின் குடும்பத்தினரை…
-
கடுமை காட்டும் ஐடி நிறுவனங்கள்
கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள் வருத்தப்படுவதாக ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, சலுகைகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் மாறிப்போய் தற்போது கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல அலுவலகம் வர ஆரம்பித்துள்ளனர். இதனால்…