-
Paytm E-commerce நிறுவனம் 2021 நிதியாண்டில் ரூ.504 கோடி நஷ்டம்
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாக் மா தலைமையிலான அலிபாபா மற்றும் ஆண்ட் பைனான்சியல்ஸ் Paytm E-commerce Pvt நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றன. Paytm E-commerce அலிபாபா (28.34%) மற்றும் ஆன்ட்ஃபின் (நெதர்லாந்து) ஹோல்டிங் (14.98%), மொத்தம் 43.32% பங்குகளை ₹42 கோடிக்கு வாங்கியுள்ளது. இது, 2020ல் விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான நிறுவனம் பெற்ற மதிப்பை விட, $3 பில்லியனில் இருந்து சரிந்து, நிறுவனத்தின் மதிப்பு வெறும் ₹100 கோடியாக உள்ளது. சீனாவில் உள்ள…
-
“சிங்கிள்ஸ் டே” விற்பனை ஜோர், அலிபாபா அள்ளிய 85 பில்லியன் டாலர்கள் !
சீனாவின் புகழ்பெற்ற நிறுவனமான அலிபாபா தனது “சிங்கிள்ஸ் டே” விற்பனை மூலம் சுமார் 85 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்துள்ளது. அலிபாபா தனது விற்பனை பெருக்குவதற்காக 2009ஆம் ஆண்டு முதல் “சிங்கிள்ஸ் டே” விற்பனையை தொடங்கியது. முதல் வருடத்திலேயே விற்பனை அமோகம். கடந்த ஆண்டு இதனை 11 நாள் விற்பனை ஆக மாற்றியது 11 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனையில் அலிபாபா நிறுவனம் 84.54 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை செய்திருக்கிறது. 11 நாளில் 84.68…
-
$ 344 பில்லியன்களை இழந்த அலிபாபா நிறுவனம் !
கடந்த வருடம் சீன அரசின் நிதி அமைப்பு குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்த போதே அவருடைய பங்குகளின் விலை கூடிய விரைவில் சரியும் என்று சிலருக்குப் புரிந்திருக்கும், இப்போது, அது உண்மையாகியுள்ளது, ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 344 பில்லியன் டாலர்களை ஜாக்மாவின் அலிபாபா நிறுவனம் இழந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அதன்பின் பீஜிங்கில் உள்ள பின் டெக் ஆம், ஏன்ட் குழுமத்தின் பட்டியலை இடை…
-
ஐரோப்பாவில் ஜாக்மா, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி !
சீனத் தொழிலதிபரும், இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக்மா ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார், சீன அரசின் ஏகபோக எதிர்ப்பு விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் ஏற்பட்ட சிக்கலுக்குப் பின்னர் அவர் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அவர் ஸ்பெயின் சென்றுள்ளார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்திருந்தது. கடந்த ஒரு வருடமாக அவர் வெளிநாட்டுப் பயணங்கள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2018 இல் மூன்று…