Tag: Kotak Mahindra

  • ரெப்போ விகிதம் உயர்வு.. கடன் வட்டி விகிதத்தை உயர்த்தும் வங்கிகள்..!!

    அதே சமயம் பாங்க் ஆஃப் பரோடா தன் ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 6.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

  • ஓநாய் வந்து விட்டது.. – உதய் கோடக் டுவிட்..!!

    தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளின்படி, மார்ச் 2021 முதல் இந்தியாவில் நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது.

  • LIC – IPO – சில குறிப்புகள் !

    இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அதிகாரிகள், உலகளாவிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செபியிடம் தாக்கல் செய்யப் போகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிக்கையின்படி, . எல்ஐசி ஐபிஓ ஜனவரி மூன்றாவது வாரம் 2022 நிதியாண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும். அரசாங்கம் உறுதிசெய்துள்ளதால் , ஐபிஓ குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்ற கூற்றுகளையும் மறுத்துள்ளது.

  • இந்திய பங்குச் சந்தைகள் – 2021 – ஒரு பார்வை !

    கோவிட்-19ன் புதிய ஒமிக்கிரான், இந்தியாவில் தடுப்பூசி கவரேஜ், அமெரிக்க பெடரல் ரிசர்வின் காலக்கெடு, பணவீக்கம், வீட்டிலிருந்து வேலை செய்வது, மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஆகியவை 2021 ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகளை வடிவமைத்தன. உலகளாவிய சந்தைகளிடையே இந்தியாவின் பங்குகள் சிறந்த செயல்திறன் கொண்டவை. அவைகள் புதிய சாதனைகளைப் படைத்தன. இந்திய நிறுவனங்கள் சாதனை தொகையை உயர்த்தியதன் மூலம் முதன்மை சந்தையில் பெரும் பங்கு வகித்தது.

  • சிட்டி – இந்தியாவின் சொத்துக்களை கைப்பற்றப் போவது யார்?

    சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. சிட்டி இந்தியா வங்கியின் சொத்துக்கள் அனைத்தும் சுமார் 2 பில்லியன் டாலர்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அனைத்தும் பணப் பரிவர்த்தனையாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஒப்பந்தத்தின் வரையறைகளை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இரண்டு வங்கிகளும் கூடுதல்…

  • ஃபால்குனி நாயரின் கனவும், நைக்காவின் வெற்றிக் கதையும் !

    முதன்முறையாக அழகு சாதனப் பொருட்கள் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, இந்திய பங்குசந்தையில் தனது ஐபிஓவை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் ஐபிஒ விலையை விடவும் 96 சதவீதம் நைகா வளர்ச்சி அடைந்துள்ளது. நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீத அளவில் வைத்துள்ளார் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் . நைகா பட்டியலிடப்பட்ட பின்பு இவரிடம் இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன்…

  • போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கும் வங்கிகள் !

    வீட்டுக் கடன் வணிகத்தை வளர்க்கும் முயற்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BoB) வங்கிகள் தங்கள் விகிதங்களை 25-45 பிபிஎஸ் வரை குறைத்துள்ளன. மேலும் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளன, 75 லட்சத்துக்கு மேம்பட்ட புதிய வீட்டுக் கடன்களுக்கு எஸ்.பி.ஐ 6.7 சதவிகிதம் வசூலிக்கும், இது முன்பு 71.5 சதவிகிதமாக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் அளிக்கும் வங்கியான எஸ்.பி.ஐ, க்ரெடிட் புள்ளிகள் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு இனிமேல்…