-
போலி ஆவணங்களில் சிம்கார்டு வாங்கினால் 1 ஆண்டு சிறைதண்டனை…
மத்திய அரசு அண்மையில் தொலைதொடர்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளது. அதன்படி சிம்கார்டு வாங்க போலி ஆவணங்கள், சமூக வலைதலங்களான ஓடிடி நிறுவனங்களில் போலி பெயர்களை குறிப்பிட்டால் அதிகபட்ச தண்டனையாக ஒரு வருட சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது சைபர் குற்றங்களை குறைக்கும் வகையில் இந்த புதிய வரைவு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதலங்கள் மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் கேஒய்சி, பதிவேற்றுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு…
-
வருகிறது பொதுவான ஒரே கேஓய்சி முறை…
டெல்லியில் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரே கேஒய்சி முறை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதாவது ஏதோ ஒரு நிறுவனமோ,வங்கிக்கோ உங்கள் வணிகம் சார்ந்த அடிப்படையான தகவல்கள் அளிக்க வேண்டுமெனில் ஒருவொரு முறையும் உங்கள் தகவல்களை தரும் நிலை தற்போது உள்ளது. இதனால் நேர விரையம் அதிகரிப்பதால் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரு முறை…
-
ஃபின்டெக் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் – RBI
கடன் வழங்குவது மற்றும் KYC விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பொறுத்து, ஃபின்டெக் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க வாய்ப்புள்ளது . கந்து வட்டி மற்றும் KYC உடன் இணங்காதது, பணமோசடி தடுப்பு விதிமுறைகள் (AML) மற்றும் லைசன்ஸ் இல்லாத ஒரு சில fintechs தொடர்பான புகார்களினால் இந்த புதிய விதிமுறை வருகிறது. சில புதிய fintech விதிமுறைகள் தரவு பகிர்வு, தனியுரிமை, அவுட்சோர்சிங், KYC, AML விதிமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் இப்போது வாங்குதல்,…
-
பாரத ஸ்டேட் வங்கி KYC விதிமுறைகள்
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கணக்கு உள்ளதா? அப்படியானால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகளுக்கு இணங்காததால் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பல கணக்குகளை வங்கி முடக்கியுள்ளது. ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, KYC ஐத் தொடர்ந்து புதுப்பிக்குமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கும் போது KYC நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு…
-
Manappuram Financeக்கு அபராதம்.. வாழ்க்கைய எளிதாக்குனு வழக்கு வெச்சுட்டியே..!!
பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம், 2007ன் பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கட்டுப்பாட்டாளர் ஒரு வெளியீட்டில் தெரிவித்தார்.