-
5% வீழ்ச்சியை சந்தித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள்
இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது சீன நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படும் இந்த வகை சொகுசு கார்களுக்கு செய்யப்படும் பிரத்யேக சிப் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று உரிய நேரத்தில் சிப் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் மாத விற்பனை 90 ஆயிரம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 75 ஆயிரத்து 307ஆக…
-
ஷேர் பைபேக் அறிவிக்க உள்ள இன்போசிஸ் நிறுவனம்..
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் நிதிநிலை அறிக்கை மற்றும் இரண்டாம் காலாண்டின் செயல்திறன் குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்தும், பங்குகளை நிறுவனமே திரும்ப வாங்கிக்கொள்ளும் நடைமுறை குறித்தும் தகவல் கசிந்துள்ளது. அதன்படி இன்போசிஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டு அறிவிப்பில் ஷேர் பைபேக் எனப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஷேர் பைபேக் எனப்படுவது யாதெனில், நிறுவன வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் பங்குச்சந்தைகளில் அளித்த முதலீடுகளுக்கு பதிலாக…
-
என்ன!!! 7லட்சம் கோடியா ?
உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளன பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 7 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் இந்திய பங்குகளின் மதிப்பு 269.86லட்சம் கோடியாக சரிந்துள்ளது அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன்களுக்கான வட்டியை மேலும் ஒரு முறை விலையேற்றம் செய்து அறிவிக்க…
-
உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் கிட்டத்தட்ட $39 பில்லியனை இழந்து இருக்கிறார்.
ட்விட்டரை வாங்குவது பற்றி பேசியதிலிருந்து உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் கிட்டத்தட்ட $39 பில்லியனை இழந்து இருக்கிறார். அவரது முதலீட்டாளர்கள் டெஸ்லாவைக் கைவிடுவதிலிருந்து பங்குகளின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 30 நாட்களில் பங்குகள் கிட்டத்தட்ட 21 சதவீதம் குறைந்து வெள்ளிக்கிழமை $769 ஆக இருந்தது. ட்விட்டர் ஒரு கட்டத்தில் கணிக்கக்கூடிய வகையில், 25 சதவீதத்திற்கும் அதிகமாக செயலிழந்தது. மஸ்க் “இன்னும் கையகப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்” என்று கூறியபோதுதான் பங்குகளின் வீழ்ச்சி முடிவுக்கு வந்தது.…