Tag: Mahindra Finance

  • மகேந்திரா பைனான்சின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு….

    வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்க நிதி அளித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மகேந்திரா அன்ட் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கடன் மீட்புப் பிரதிநிதியாக செயல்பட்ட நபர் ஒருவர் ஜார்க்கண்டில் பெண் விவாசாயியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாகவும், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து களமிறங்கிய ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 3-ம் நபரை வைத்து பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை…

  • மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை …..

    இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், இந்த நிறுவனம் வாகனங்கள் வாங்க கடன் அளித்து வருகின்றது. அண்மையில் ஜார்க்கண்டில் டிராக்டருக்கு வாங்கிய கடனை விவசாயி செலுத்தவில்லை என்பதற்காக மகேந்திரா நிறுவனம் அனுப்பிய நபர், டிராக்டரை பறிமுதல் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் 27 வயது கர்ப்பிணி மனைவியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்த்தை அடுத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள…

  • G-Secs முதலீடு நோக்கி வங்கிகள்.. – இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை..!!

    கூடுதலாக, வங்கிகளின் போர்ட்ஃபோலியோக்கள் அரசுப் பத்திரங்களில் (G-Secs) முதலீடு மற்றும் சில்லறை வணிகத் துறைக்குக் கடன் வழங்கும் முறையில் திசை திருப்பப்படுகின்றன.

  • RBI நடவடிக்கை பாதிக்காது.. – வங்கிகள் நம்பிக்கை..!!

    குறைந்தபட்ச நிகரச் சொந்தமான ரூ.100 கோடி நிதியைக் கொண்ட பெரிய NBFCகள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியுடன் வணிகத்தில் நுழையலாம் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.

  • RBI நடவடிக்கை கடன் அபாயங்களை தடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!

    மேலும், RBI-யின் இந்த நடவடிக்கை, நிதி நிறுவனங்களுக்கு கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறினர்.