-
சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும், வலியையும் அனுபவித்திருக்கிறேன் – மன்மோகன் சிங்
மிகவும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை இந்தியா போற்றி பாதுக்காக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா, விரைவில் பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் எனவே, இந்த 75வது ஆண்டு சுதந்திர தினத்தில் அனைவரின் சுதந்திரமும் பாதுக்காப்பட வேண்டும் என்ற குறிக்கோளையும் பொறுப்பையும் இந்த சுதந்திர தினம் முன் நிறுத்துகிறது என்றும் கூறியுள்ளார். காலனித்துவ ஆட்சியிலிருந்து வெளி வந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஏராளமான…
-
இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய ஒரு முக்கிய பட்ஜெட்
புதிய பயணம் புதிய விடியல் ஆண்டுக்கு 3.5% என்ற அளவில் வளர்ச்சியடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியா ஒரு புதிய பயணத்தைத் தொடங்கும் போது இந்தியர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் சில முடிவுகளை எடுத்தது. 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதாவது ஜூலை 24, 1991 அன்று, அப்போதைய இந்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். “நாம் மேற்கொண்டுள்ள…
-
பொருளாதார வல்லரசாக இந்தியாவுக்கு வாய்ப்பு.. – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!!
சமீப காலமாக உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் வன்முறையின் காரணமாக நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன் என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.