-
பொதுமக்கள் கவனத்திற்கு!!!
எல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல் கடந்த 1996ம் ஆண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு இந்த பட்டியலை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்த குழு ஆராய்ந்து, அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசு, தேவையற்ற 26 மருந்துகளின் பட்டியலை நீக்கி,…