-
சந்தை – இன்றைய நிலவரம்…
இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தின் முதல் நாளில், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இதன் படி வர்த்தக நேர முடிவில், சந்தைகள் 300 பள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரத்து 115 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 936 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில்…