-
இந்திய இயக்குநர் மாற்றம்.. மாருதி சுசுகி இயக்குநர் குழு முடிவு..!!
-
எத்தனால் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை.. பார்கவா வேண்டுகோள்..!!
-
பேட்டரி கார்கள் உற்பத்தி.. ரூ.10,445 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசுகி..!!
-
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!
-
இந்தியாவில் புத்துணர்வு பெறுமா கார் விற்பனை?
சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை ஒரு எழுச்சியை காண்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார்களின் விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் கார் வாங்கும் தனிப்பட்ட விருப்பம் e-commerce மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவை இதன் வளர்ச்சியை தூண்டுகின்றன. நடப்பாண்டில் 1.4 மடங்கு…
-
தீபாவளி விற்பனைக்குக் கார்களில்லை! கலக்கத்தில் கார் நிறுவனங்கள்!
பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய கார் கம்பெனிகள் ஒருபுறமென்றால், அடுத்து “சிப்” வடிவில் சிக்கல் எழுந்திருக்கிறது. விழாக்கால விற்பனை நெருங்கும் சூழலில் கார்களின் விற்பனை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, உலகளாவிய சிப் மற்றும் செமி கண்டக்டர்களின் பற்றாக்குறையானது, விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கி இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செப்டம்பர் மாத விற்பனையில் மிகப்பெரிய சரிவை அடைந்திருக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா,…
-
உயரப்போகும் மாருதி சுஸுகி கார்களின் விலை!
-
மாருதியை மிரள வைத்த “அடேய் கொரானா”