-
வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு..!!
சட்டப் பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், உழவு தொழிலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
வானிலை மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு – நிதிநிலை அறிக்கையில் தகவல்..!!
தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளுக்காகவும், 2 இடங்களில் களஆய்வுகளை செய்யவும், கொற்கை முன்களப் பணிகள் ஆகியவற்’றுக்கா 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தமிழக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.. – இளைஞர் மேம்பாட்டுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு..!!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
-
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,547 நிதி ஒதுக்கீடு – மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக வருவாய் பற்றாக்குறை குறையும்.. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில், மின்னணு முறையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.