-
சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!
வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு…
-
இளம்வயதினருக்கான டெபிட் கார்டு – பென்சில்டன் அறிமுகம் செய்தது..!!
இந்த டெபிட் கார்டு மற்ற டெபிட் கார்டுகளைப் போலவே ஆன்லைன் & ஆஃப்லைன் கட்டணங்களுக்கும் வேலை செய்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ கார்டாகவும், பஸ் கார்டு – ஆல் இன் ஒன் கார்டாகவும் வேலை செய்கிறது. ஏற்கனவே டெபிட் கார்டு டெல்லியில் பயணத்திற்கான மெட்ரோ கார்டாகவும், கோவாவில் பேருந்து அட்டையாகவும் செயல்படுகிறது.
-
பலகோடிகளை திரட்ட நினைத்த Paytm – அறிமுகமானதுமே சரிவு..!!
-
மொபிகுவிக் 100% வருவாய் வளர்ச்சியுடன் முடிவடையும் என கணிப்பு !
-
தீபாவளிக்கு முன்பு வெளியாகிறது மொபிக்விக்கின் ஐ.பி.ஓ !
மின்னணுப் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கும் மொபிக்விக் (Mobikwik) நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ₹1900 கோடி ($255 million) நிதி திரட்ட செபியிடம் (SEBI) இருந்து அனுமதி பெற்றிருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மொபிக்விக்கின் இந்த ஐ.பி.ஓ வானது தீபாவளிக்கு (நவம்பர் 4) முன்னதாக வெளியாக வாய்ப்பிருக்கிறது, புதிய பங்குகளின் மூலம் ₹1500 கோடியும், ₹400 கோடி பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு சலுகை விலையில் விற்பதன் மூலமும் திரட்டப்படும். இந்த ஐ.பி.ஓ வின் மூலம் நிறுவனத்தின்…