Tag: Mobile Apps for Lending

  • பெருகும் டிஜிட்டல் கடன் வணிகம் ! கவனமாக இருங்கள் !

    டிசம்பர் 2020ல், தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற தற்கொலைகளுக்குப் பிறகு ஹைதராபாத் காவல்துறை, டிஜிட்டல் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்ட ஏழு பேரைக் கைது செய்தது. இதன் விளைவாக 423 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட 75 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நபர்கள் பல மொபைல் பயன்பாடுகள் மூலம் டிஜிட்டல் பணக் கடன் வழங்கும் வணிகத்தை நடத்தி வந்தனர். கடன் வாங்கியவர்கள் தங்கள் நிலுவைத் தொகையை திரும்பச் செலுத்தத் தவறியதால், வட்டி விகிதங்கள்…