-
ஜாக்பாட் மழையில் TCS.. – BSNL-ன் ரூ.550 கோடி ஆர்டர்..!!
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
இதுலயும் உருப்படி இல்ல.. BSNL,MTNL இணைப்பு ஒத்தி வைப்பு.!!
தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
-
MTNL, BSNL விற்பனைக்கு.. – அடுத்த வியாபாரத்துக்கு தயாரான ஜீ அரசு..!!
தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) ஆகியவற்றின் ரியல் எஸ்டேட் சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.1,100 கோடி ரிசர்வ் விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
மொபைல் கட்டணங்களைத் தொடர்ந்து உயரும் பிராட்பேண்ட் கட்டணங்கள் !
மிகக் குறைந்த தொலைத்தொடர்பு கட்டண நாட்கள் முடிந்து விட்டன. அடுத்ததாக விலை உயரப் போவது பிராட்பேண்ட் தான். சமீபகாலமாக பிராட்பேண்ட் கட்டண விகிதங்களை மாற்றி அமைப்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் போரில் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு தற்போதைய சேவைகளை சாத்தியமானதாக மாற்றுவதற்கு 15 லிருந்து 20 சதவீத கட்டண உயர்வு அவசியம் என்று மேக்பேலா பிராட்பேண்ட் இணை நிறுவனரான தபபிரதா…