-
தலைமறைவான தொழிலதிபர்கள்.. ரூ.18,000 கோடி திரும்பின..!!
விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.