-
நொய்டாவில் இரட்டை அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் 500 கோடி நஷ்டம்:சூப்பர் tech நிறுவனம்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 40மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதன்படி நேற்று வானுயர கட்டிடங்கள் 9 நொடிகளில் தகர்ந்தது. கட்டிட இடிப்புக்கு 3ஆயிரத்து 700கிலோ வெடிமருந்து பயன்படுத்தியது. இது தொட ர்பாக சூப்பர் tech நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கட்டிடத்தை இடிக்க 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறபடுகிறது. நேற்று த்கர்க்கப்பட்ட மொத்த மதிப்பு 700 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதி…
-
Supertech நிறுவனம் திவால்.. பணம் செலுத்திய 25,000 பேர் பாதிப்பு..!?
Supertech நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
-
PayTM இல் இருந்து தொடர்ந்து வெளியேறும் உயர் அதிகாரிகள் !
பேடிஎம்மில் இருந்து மூன்று மூத்த நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள் .பேடிஎம்மின் ஃபண்ட்ஸ் நிதி நிறுவனத்தின் தலைமைப் பணி அதிகாரி (COO) யான அபிஷேக் அருண், லிங்கெட்இன் நிறுவனத்தில் சேருவதற்காக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். இதற்கு முன் அவர் ஆர்பிஎல் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக பணியாற்றினார். இரண்டாவதாக, ஆஃப் லைன் தலைமைப் பணி அதிகாரியான ரேணு சத்தி ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேடிஎம்மில் தனது பணியைத் தொடங்கிய சத்தி, தனது…
-
பாதியில் நின்றுபோன குடியிருப்புகள், கடனில் சிக்கித் தவிக்கும் நடுத்தர மக்கள் !
இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நிற்கிறது, இந்தியாவைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிற நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும் பாதியில் நிற்கிறது, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இருக்கும் விஷ் டவுன் குடியிருப்பை எடுத்துக் கொள்வோம், பசுமையான சூழலுடனும், நேர்த்தியுடனும் காணப்படும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தங்கள் வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் முதலீடு செய்து பணம் கட்டியவர்களின் நிலை இப்போது பரிதாபகரமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான வெறுமையான வீடுகளும்,…