-
கோதுமை இல்லை… அரிசியுமா இல்லை..?
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதை போல, அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நம் நாட்டில், அரிசியின் விலை அதிகரித்துள்ள நிலையில் ,அதன் விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. உலக அளவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் 40 சதவிதம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி தான், என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி முதற்கட்டமாக, நொய் அரிசி…
-
உழவர் சந்தைகளுக்கு சிறப்பு கவனம்.. – நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கீடு.!!
கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறந்த விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு.. – வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்.!!
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
-
சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.. – இயற்கை வேளாண்மைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.!!
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.