-
கோதுமை இல்லை… அரிசியுமா இல்லை..?
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதை போல, அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நம் நாட்டில், அரிசியின் விலை அதிகரித்துள்ள நிலையில் ,அதன் விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. உலக அளவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் 40 சதவிதம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி தான், என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி முதற்கட்டமாக, நொய் அரிசி…
-
உழவர் சந்தைகளுக்கு சிறப்பு கவனம்.. – நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கீடு.!!
-
சிறந்த விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு.. – வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்.!!
-
சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.. – இயற்கை வேளாண்மைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.!!