Tag: Pandemic

  • முன்னணி IT நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு !

    ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.

  • 2022 இல் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் – சர்வதேச தொழிலாளர் அமைப்பு !

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் என்று கணித்துள்ளது. இது 2019 ஐ விட கிட்டத்தட்ட 21 மில்லியன் அதிகமாகும் என்று அது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2022 இல் பணிபுரிந்த மொத்த மணிநேரம் அவர்களின் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு கிட்டத்தட்ட 2% அல்லது 52 மில்லியன் முழுநேர சமமான வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 2021 – ஒரு பொருளாதாரப் பார்வை !

    இந்த வருடத்தின் கடைசியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2022 புத்தாண்டு பிறந்து விடும். 2021ல் பொருளாதாரரீதியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மட்டும் பார்ப்போம். சர்வதேச சந்தைகளில் ஆயுள் காப்பீட்டுக்கான கட்டணங்கள் உயர்ந்ததையடுத்து இந்தியாவிலும் கட்டணம் உயர்ந்தது. குரூப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டதையடுத்து தனிநபர் இன்சூரஸிலும் விலையேற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே எஸ்பிஐ கார்டுதாரர்கள் இஎம்ஐயில் பொருட்கள் வாங்கினால் 99 ரூபாயுடன் சேர்த்து அதற்கான பிராசசிங் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த திட்டம்…

  • வங்கிக் கடன்களுக்கு “கல்தா” ! கடன் நிலுவைத் தொகை 62,970 கோடியாக கிடுகிடு அதிகரிப்பு !

    வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ரூ.62,970 கோடி அல்லது சுமார் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2019 டிசம்பரில் ரூ.6.22 டிரில்லியனில் இருந்து, ஜூன் மாதத்தில் மொத்த நிலுவை தொகை ரூ.6.85 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. வேண்டுமென்றே கடன் கட்டத் தவறிய கடனாளிகளின் தொகை…

  • இந்தியாவில் வரலாறு காணாத அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ! – காரணம் என்ன ?

    கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இந்த மின்சார தேவை மூலம் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் இருக்கும் நிலக்கரி மின்சார உற்பத்தி தளத்தில் இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே…

  • 12,410 கோடி நிதியுதவி, பொருளாதார மீட்புக்குக் கைகொடுத்த IFC !

    பெருந்தொற்றுக் காரணமாக, பொருளாதார சரிவை சரிசெய்யும் பொருட்டு உலக வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச நிதிக் கழகம் (IFC) மிகப்பெரிய அளவில் இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது, உலகளவில் தன் மிகப்பெரிய வாடிக்கையாளரான இந்தியாவில் ஜூன் 2021 வரை 1.7 பில்லியன் டாலர் (12,410 கோடி) அளவில் முதலீடு செய்திருக்கிறது. கடந்த 12 மாதங்களில் இது அதன் முதலீட்டளவில் சென்ற ஆண்டைவிட 51% அதிகரிப்பாகும், மூன்றாம் உலக நாடுகளுக்கான மிகப்பெரிய வளர்ச்சிக் கடன் வழங்கும் நிறுவனமான சர்வதேச நிதிக்…

  • பெருந்தொற்று கால உலகின் மாற்றங்கள் – ரத்தின் ராய்

    கடந்த 50 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் கதை ஆசியாவின் எழுச்சி. முதலாவதாக, ஜப்பான், அதற்குப் பிறகு தைவான், கொரியா இறுதியாக சீனா. இந்த ஆசிய நாடுகளின் எழுச்சியை சரியாகச் விவரிக்க வேண்டுமென்றால் அரசியல் போராட்டம் மற்றும் எதிர்ப்பு ஆற்றல் இரண்டையும் சுற்றி கட்டப்பட்ட வளர்ச்சி. மக்கள் நலனில் கவனம் செலுத்தும் சர்வாதிகார ஆசிய அரசுகள் திறமையானவையாகவும் மாற்றப்படக் கூடியவையாகவும் கருதப்பட்டன.  ஆசியாவின் எழுச்சியை விவரிக்கும் பெரிய புத்தகங்கள் இதை கன்பூசியஸ் மதிப்பீடு, ஒழுக்கம் மற்றும் கூட்டு…