Tag: Petrol

  • ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு?

    எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அண்மையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்ய முடிவெடுத்தன. இந்த நிலையில் இதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக சரிந்து வந்ததால் இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலை உயராமல் உள்ளது. தற்போது ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை…

  • பெட்ரோல், டீசல் விலை உயருமா?

    ஓபெக் என்பது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எடுக்கும் முடிவின்படிதான் உலகம் முழுக்கவும் எண்ணெய் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குழுவினரின் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் என்ற அளவாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிலையில் தொடங்கியிருக்கும் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள…

  • என்ன பண்ணலாம்? விவாதிக்கும் பெட்ரோலிய அமைச்சகம்

    இந்தியாவில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விண்ட் ஃபால் டாக்ஸ் என்ற வரி எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க வரும்படி பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சில பிளாக்குகளை இந்த வரி விதிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990களில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் எண்ணெய் உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், அரசாங்கத்துக்கு அளித்து வரும் ராயல்டி உள்ளிட்ட வரிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட…

  • ரூ.28000 கோடி எல்லாம் முடியாது!!! ரூ.20000 கோடி தருகிறோம்!!!!

    மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இயங்கி வருகின்றன. மாறி வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை காரணமாக இந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் இழப்பை சரி செய்ய 28 ஆயிரம் கோடி ரூபாயை இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கோரியிருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 200 பில்லியன்…

  • இனியாவது விலை குறையுமா?

    ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, இந்தியா சாதுர்யமாக செயல்பட்டு ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியது. இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.2 விழுக்காடாக இருந்த ரஷ்யா கச்சா எண்ணெய்…

  • கச்சா எண்ணெய் மீது காற்றழுத்த வரி விதிக்கும் மையம், தங்கத்தின் மீதான வரியை உயர்த்தியது

    இறக்குமதியைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான வரியை இந்தியா உயர்த்தியது. கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் எண்ணெய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்கவும் வரியை விதித்தது. வெள்ளியன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 79 என்று இருந்தது. தங்கத்தை பொறுத்தவரை இந்தியா, தனது தேவையைக் குறைக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75% இலிருந்து 15% ஆக உயர்த்தியது. இது தங்கத்தின் தேவையைக் குறைக்கும் என்று இந்தியா நம்புகிறது.…

  • இது அசாதாரண காலங்கள்’: எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீதான காற்றழுத்த வரி, எரிபொருள் ஏற்றுமதி குறித்து நிதியமைச்சர் சீதாராமன்

    எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது தற்போதைய நிலைமை “அசாதாரணமானது” எனக் கூறி, ’விண்ட்ஃபால்’ வரியை விதித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவில் சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக , கச்சா எண்ணெய் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியாக டன்னுக்கு ரூ.23,250 செஸ் விதிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. மேலும், அவற்றின் ஏற்றுமதியில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.6 மற்றும் டீசல் மீது ரூ.13…

  • ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் கச்சா எண்ணெய், வாகன எரிபொருள் மீதான புதிய வரிகளை மறுஆய்வு செய்யும் மையம்: தருண் பஜாஜ்

    பெட்ரோலியத்தின் மீதான வரி மற்றும் வாகன எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியை, மறுசீரமைப்பிற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை, அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் என்று வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “சமீபத்திய மாதங்களில் கச்சா விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் சர்வதேச விலையில் உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விற்கிறார்கள். இதன் காரணமாக, செஸ் வரியாக கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ. 23250 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்த செஸ்…

  • ஓநாய் வந்து விட்டது.. – உதய் கோடக் டுவிட்..!!

    தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளின்படி, மார்ச் 2021 முதல் இந்தியாவில் நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது.

  • கச்சா எண்ணெய் விலை உயர்வு.. அதிர்ச்சி தரும் பணவீக்கம்..!!

    இந்தியாவில் 2005ல் சிறிய சரிவுக்குப் பிறகு, சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டதால், எண்ணெய் வரி உயர்த்தப்பட்டதிலிருந்து 2015 இன் பெரிய வீழ்ச்சி சர்வதேச விலையை விட குறைவாகவே இருந்தது.