-
தேர்தலுக்கான பொருளாதாரக் கொள்கை !
அரசியலும் பொருளாதாரமும் ஒரே நாணயத்தின் இரு வேறுபட்ட பக்கங்கள். ஒரு தேர்தலில் போட்டியிடப் போகும் ஒரு அரசியல்வாதியை விட இதை யாரும் நன்கு புரிந்து கொள்ள முடியாது. நிச்சயமாக, அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க பொருளாதாரத்தைப் பயன்படுத்தும் திறமை அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்களா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வாக்காளர்களின் பொருளாதார வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே…
-
விலைவாசி உயர்வு 2022 இல் அதிகமாக இருக்கும் !
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை நுகர்வோர் உணரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழப்பதால், சில்லறை நுகர்வோருக்கான விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மொத்த விற்பனை பணவீக்கம் 1991 நவம்பரில் இருந்து மிக வேகமாக அதிகரித்து, எட்டாவது மாதத்தில் 14.2 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.48 சதவீதமாக இருந்து மூன்றே மாதத்தில் 4.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.…
-
பெட்ரோல், டீசலில் அரசுக்கு 8 லட்சம் கோடி வருமானம் !
கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ. 8.02 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்றும் இதில் 2021ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சென்ற 3 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு மற்றும் இந்த எரிபொருட்கள் மீதான பல்வேறு வரிகள் மூலம் ஈட்டிய வருவாய் விவரங்கள்…
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி
எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது.…
-
பெட்ரோல் விலை லிட்டருக்கு 103-ஐ தாண்டியது! – மக்கள் அதிர்ச்சி!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (17/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 31 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல்…
-
புதிய உச்சத்தை எட்டும் பெட்ரோல், டீசல் விலை! – கவலையில் மக்கள்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (16/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆகவும், டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 15-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல்…
-
ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை! – மக்கள் அதிர்ச்சி!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (15/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.40-ஆகவும், டீசல் ரூ.98.26-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 14-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
ஆயுத பூஜை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக இவற்றின் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆயுத பூஜை தினமான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 35 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.10 ரூபாயாகவும், டீசல் விலை 97.93 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நகரம்…
-
ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்! – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ. 97.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.27க்கும், டீசல் ரூ. 96.93 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, பெட்ரோல் ரூ. 101.53க்கும், டீசல் ரூ. 97.26க்கும் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து லிட்டருக்கு ரூ. 104.14க்கும் மும்பையில் லிட்டருக்கு ரூ. 110.12க்கும்…
-
பெட்ரோல், டீசல் விலை நான்காவது நாளாக மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (08/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.101.01 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ 96.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை: தேதி விலை மாற்றம் அக்டோபர் 08, 2021 101.01 ₹/L ▲ 0.30 அக்டோபர் 07, 2021 100.75 ₹/L ▲ 0.26 அக்டோபர் 06, 2021…