Tag: Piyush Goyal

  • ரூபாய்-ரியாலில் வர்த்தகம் நடத்த ஆயத்தம்

    இந்தியா-சவுதி அரேபிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயில் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரியால்-ரூபாய் இடையே வர்த்தகம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் சவுதியில் யுபிஐ முறை மற்றும் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்த இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை…

  • உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை – பியூஷ் கோயல்

    உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களின் பலன்களைப் பெறுமாறு தொழில்துறையினரை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார். வியாழன் அன்று டிபிஐஐடி மற்றும் ஃபிக்கி ஏற்பாடு செய்த முதலீட்டாளர்களின் வட்டமேசை கூட்டத்தில், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் நாட்டிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுவதோடு, ஏற்றுமதிக்கான உபரியையும் உருவாக்க முடியும் என்று கோயல் கூறினார். பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஏர்-கண்டிஷனர்கள் மற்றும் எல்இடி விளக்குகளுக்கான ₹6,238…

  • உலக வர்த்தக அமைப்பில் (WTO) நிர்பந்திக்க முடியாது – பியூஷ் கோயல்

    இந்தியாவை உலக வர்த்தக அமைப்பில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அழுத்தம் கொடுக்க முடியாது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், எச்சரித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயம், மீன்வளத்துறை மானியங்கள், கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான காப்புரிமை தள்ளுபடி மற்றும் தொற்றுநோய், மின் பரிமாற்றத்திற்கான சுங்க வரி ஆகிய நான்கு கருப் பொருள்களில் கோயல் மற்றும் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முழுமையான அமர்வில், வளம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக வளரும்…

  • வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை இந்தியா எட்டும் – மத்திய அமைச்சர் ஃபியூஷ் கோயல் தகவல்

    நடப்பு ஆண்டில், வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை எட்டும் பாதையில் இந்தியா செல்வதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது குறைவான இருந்தாலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிபிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.