-
ரெட் அலர்ட்: எப்ரல் மாதத்தில் 7.79% என்ற உச்சத்தை தொடுகிறது பணவீக்கம்
இந்தியாவின் CPI பணவீக்கம் எப்ரல் மாதத்தில் 7.79% என்ற 8 வருட உயர் அச்சில் ரெட் அலர்ட் ஒலிக்கிறது, Acuite Ratings ’இது விரைவான விகித உயர்வைத் தூண்டக்கூடும்’ என்று கூறியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நீடித்து வரும் போர், பொருளாதாரத் தடைகள், உயர்ந்த எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் மற்றும் நீடித்த விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவை உலக மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரங்களில் பணவீக்க கவலைகளை அதிகரித்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால்…
-
அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
-
1 லட்சம் முதலீடு பண்ணுங்க.. 12,000 வட்டி வாங்குங்க..!!
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..
-
விண்ணை தொடும் விலைவாசி – எகிறும் சில்லறை பணவீக்கம்..!!
உணவுப்பொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக, சில்லறைப் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.01% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.