Tag: Prime Minister

  • பி.எம்.கேர்ஸ் – தொடரும் மர்மம்..

    கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் பொதுநிதி நிதி என்ற அமைப்பு இருக்கையில் பிஎம்கேர்ஸை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் பிரதமரை தலைவராக கொண்டு செயல்படும் பிஎம்…

  • இதோ வந்திருச்சு 5 ஜி..

    5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில் இந்திய மொபைல் காங்கிரஸ் எனும் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், வோடபோன் நிறுவனத்தின் ரவீந்திர டக்கர் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தகவல்…

  • 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு ! பரபரப்பான பிரதமர் உரை !

    பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நீக்கப்படும் என்று அறிவித்தார். “அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசித்துத்தான் விவசாய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து புரிய வைக்க நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும்.…

  • இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்குத் தடை வருமா? அங்கீகாரம் கிடைக்குமா? திங்களன்று உயர் மட்டக் கூட்டம் !

    கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை கிரிப்டோகரன்சி குறித்த தொடர் விவாதங்களை நடத்தி வருகின்றன. கிரிப்டோகரன்சி இந்தியாவில் பெரிய அளவில் முதலீட்டு வழிமுறையாக விரைவாக வளர்ந்து வருகிறது. வருமானத்தை அதிகப்படுத்த விளம்பரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள்…