-
பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க $10 பில்லியன் நிதி திரட்டும் வேதாந்தா நிறுவனம் !
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.
-
மேலும் இரண்டு வங்கிகள் தனியார் மயமாகிறது !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளை தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 24ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகளின் விலை 15 – 20 சதவீதம் அதிகரித்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு வங்கிகளின் தனியார்மயமாக்கலை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் கட்டமாக இரண்டு வங்கிகளும் தங்களிடமுள்ள 51 சதவீத பங்குகளை விற்பனை…
-
“நம்பமுடியாத உறுதிப்பாடு” – இந்தியாவின் சொத்து பணமாக்கல் திட்டம் !
இந்தியாவின் மிகப் பெரிய லட்சிய சொத்துப் பணமாக்கல் (NMP) இலக்குகளின் மூலம் பணம் திரட்டும் யதார்த்தவாதம் நமக்கு எந்தத் தீங்கும் செய்திடாது. ஆனால்? 1969 இல் வெளியான ‘பட்ச் கேஸிடி மற்றும் சன்டான்ஸ் கிட்’ திரைப்படத்தில், சன்டான்ஸ் கிட்டிடம் “சிறுவனே, எனக்கு பார்வை கிடைத்தது, உலகின் மற்ற அனைவரும் பை-ஃபோக்கல் (இரட்டை குவியக் கண்ணாடி) அணிந்துள்ளனர்”, என்று பட்ச் கேஸிடி கூறும் ஒரு வசனம் வரும். அரசாங்கத்தின் சொத்துக்களை தனியார் துறை நிறுவனங்களுக்கு முன்தொகை பெற்றுக்கொண்டு அல்லது…