-
பெட்ரோல், டீசலில் அரசுக்கு 8 லட்சம் கோடி வருமானம் !
கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ. 8.02 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்றும் இதில் 2021ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சென்ற 3 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு மற்றும் இந்த எரிபொருட்கள் மீதான பல்வேறு வரிகள் மூலம் ஈட்டிய வருவாய் விவரங்கள்…