-
கடனில் சிக்கி தவிக்கும் Rcap.. ஒட்டுமொத்த நிறுவனமும் ஏலம்..!!
Rcap-இல் விருப்பம் தெரிவித்த விண்ணப்பதாரர்கள் இப்போது கூட்டமைப்பை உருவாக்கி முழு நிறுவனத்திற்கும் ஏலம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – சொந்த நிறுவனத்திலிருந்து விலகிய அனில் அம்பானி..!!
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.