-
வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது – இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாவது பணவியல் கொள்கையை வெளியிட்ட தாஸ், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், மத்திய வங்கி தொடர்ந்து வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் கூறினார். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
-
8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த பணவீக்கம்: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு
அதிக பணவீக்கக் கவலைகள் மற்றும் உருவாகி வரும் புவிசார் அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் பணவியல் கொள்கையை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் விகித நிர்ணயக் குழு திங்கள்கிழமை தனது மூன்று நாள் விவாதங்களைத் தொடங்கியது. அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு ஜூன் 8 புதன்கிழமை அன்று கொள்கைத் தீர்மானத்தை அறிவிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளது. புதன்கிழமை நடைபெறவிருக்கும் நிதிக் கொள்கை மதிப்பாய்வில்…
-
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகள்: ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; ஈஎம்ஐ மாறாது!
நிதி கொள்கை முடிவுகளில் (RBI Monetary Policy) ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றும் ஏதும் செய்யவில்லை. ரெப்போ (repo) விகிதம் 4 சதவிகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ (reverse repo) விகிதம் 3.35 சதவிகிதமாக உள்ளது. சென்ற கூட்டத்தில் இருந்ததை விட இப்போது சிறப்பாக இருக்கிறோம், மெதுவாக, ஆனால், உறுதியாக முன்னேறி வருகிறோம், தடுப்பூசி போடும் வேகம் அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலை நம்மை நோக்கி வருவதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று RBI கவர்னர் சக்திகாந்த…