-
வங்கி வட்டி விகிதம் – ஏன்? எவ்வளவு? முன்னர் எப்படி இருந்தது?
இந்திய ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டியை, 0.50 சதவிதம் அளவிற்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.90 சதவிதத்தில் இருந்து 5.40 சதவிதமாக அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6.25 சதவிதமாக இருந்த ரெபோ வட்டி விகிதம் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5.15 சதவிதமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரொனாவின் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பொது முடக்கம் அமலுக்கு…
-
வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது – இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாவது பணவியல் கொள்கையை வெளியிட்ட தாஸ், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், மத்திய வங்கி தொடர்ந்து வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் கூறினார். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
-
ரெப்போ விகிதம் உயர்வு.. கடன் வட்டி விகிதத்தை உயர்த்தும் வங்கிகள்..!!
அதே சமயம் பாங்க் ஆஃப் பரோடா தன் ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 6.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
-
இழப்புகளை இந்தியா சமாளிக்கும்..!! – நிதி அறிக்கையில் தகவல்..!!
பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகளை சரியான நேரத்தில் மறுசீரமைப்பது அத்தகைய வளர்ச்சியை அடைவதற்கான முதல் படியாக இருக்கும் என்று அது கூறியது.
-
ரெப்போ விகிதம் உயரும்.. கருத்து கணிப்பில் தகவல்..!!
சில வாரங்களுக்கு முன்பு, பொருளாதார வல்லுனர்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்கள் (50ல் 12 பேர்) ஜூன் மாதத்தில் முதல் உயர்வு வரும் என்று எதிர்பார்த்தனர். அதற்குப் பதிலாக பெரும்பான்மையானவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் முதல் விகித உயர்வைக் கணித்துள்ளனர்.
-
ரெப்போ விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி முடிவு..!!
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் போது வசூலிக்கும் விகிதமாகும். ரெப்போ விகிதத்தில் ஒரு சதவிகித குறைப்பு என்பது வணிக வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் முடிகிறது.