-
PayTM இல் இருந்து தொடர்ந்து வெளியேறும் உயர் அதிகாரிகள் !
பேடிஎம்மில் இருந்து மூன்று மூத்த நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள் .பேடிஎம்மின் ஃபண்ட்ஸ் நிதி நிறுவனத்தின் தலைமைப் பணி அதிகாரி (COO) யான அபிஷேக் அருண், லிங்கெட்இன் நிறுவனத்தில் சேருவதற்காக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். இதற்கு முன் அவர் ஆர்பிஎல் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக பணியாற்றினார். இரண்டாவதாக, ஆஃப் லைன் தலைமைப் பணி அதிகாரியான ரேணு சத்தி ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேடிஎம்மில் தனது பணியைத் தொடங்கிய சத்தி, தனது…