-
உரிமை வெளியீட்டின் (Rights Issue) மூலம் ரூ.1000 கோடி திரட்டும் ஒக்கார்ட் நிறுவனம் !
மருந்து தயாரிப்பு நிறுவனமான Wockhardt நிறுவனம் வியாழனன்று, உரிமை வெளியீட்டின் மூலம் ரூ.1,000 கோடி வரை திரட்டுவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், இந்தத் தொகையானது நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், நிதி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட மற்றவற்றுடன், Wockhardt நிறுவனம் செயல்படும் என கூறியிருக்கிறது.
-
டெலிகாம் துறை எவ்வாறு நலிவடைந்துள்ளது? சம்பாதிக்கும் ₹100ல், 35% அரசு வரி மட்டும்! ஏர்டெல் தலைவர்: சுனில் மிட்டல்.
பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “தொலைத்தொடர்பு துறைக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அரசு வரிகள் மிக அதிகமாக உள்ளன” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வரிச்சுமை முதலீட்டாளர் அழைப்பு விழாவொன்றில் பேசிய மிட்டல், சம்பாதிக்கும் ₹ 100-ல் ₹ 35 அரசுக்கு வரியாகச் செல்கிறது, ஏ.ஜி.ஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரிக்கின்றன என்றும், தொலைத்தொடர்புத் துறையின் சுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 5ஜி சேவை 5ஜி கொண்டுவருவது குறித்துக்…