Tag: semiconductors

  • வேதாந்தாவுக்கு மானியமே 80 ஆயிரம் கோடியா ????

    இந்தியாவில் செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தைவான் நிறுவனமான பாக்ஸ்கானுடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமி கண்டெக்டர் ஆலையை நிறுவுகிறது. இந்த நிலையில் வேதாந்தா குழுமத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக கிடைப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் 80 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாக அளிப்பது இலவசம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்…

  • வேதாந்தா நிறுவன பங்குகள் விலை உயர காரணம் என்ன ?

    கடந்த 2மாதங்களுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்தின் உலோக பங்குகள் விலை கடுமையாக சரிந்தன. இந்த நிலையில் தற்போது கதையே வேறமாதிரி மாறிவிட்டது. ஐரோப்பாவில் ஆற்றல் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.சீன நிறுவனங்களும் பல்வேறு காரணங்கரளால் உற்பத்தியை நிறுத்தின ஆனால் இதனை சாதகமாக வேதாந்தா நிறுவனம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 250 ரூபாய் வரை விற்ற, ஒரு பங்கின் விலை தற்போது 350 ரூபாயாக உயர்ந்துள்ளது இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலைய வேதாந்தா நிறுவனம் நாட்டுக்குள் கொண்டுவர…

  • வேதாந்தா நிறுவனம் விளக்கம்…

    இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால் புதிய அரைகடத்தி ஆலையை வேதாந்தா நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை என்றும், அதன் நிர்வாகம் மற்றும் முதலீடுகளை வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கவனிப்பதாகவும் வேதாந்தா விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் வேதாந்தா நிறுவனம் தனது விளக்கத்தை அளித்திருந்த்து. அதிலும் வோல்கான்…

  • எங்களுக்கு இது பத்தாது, நாங்க குஜ்ராத்துக்கு போறோம்!!!!

    அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் செமி கண்டெக்டர் எனப்படும் அரைக்கடத்திகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தது.இந்த நிலையில் இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலைகளை தொடங்க பல்வேறு நிறுவனங்களும் இசைவு தெரிவித்திருந்தன. மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆலைகள் அமைக்க திட்டமிடப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் துபாய் மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த…

  • செமி கண்டக்டர் தயாரிப்புகளுக்கு ஊக்கத்தொகை ! தட்டுப்பாட்டை நீக்குமா?

    நாட்டில் செமி கண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கம் ₹76,000 கோடி (சுமார் $10 பில்லியன்) மதிப்பிலான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிவித்த பிறகு, செமி கண்டக்டர் பற்றாக்குறை ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக சிப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் அறிவிப்பு வந்துள்ளது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, நிலையற்ற சந்தைக்கு ஏற்ப சிவப்பு நிறத்தில் இருந்த மற்ற அனைத்து துறை குறியீடுகளிலும் நிஃப்டி ஆட்டோ மட்டுமே லாபம்…

  • பயணிகள் வாகன விற்பனை சரிவு !

    உள்ளூர் சந்தையில் தேவைகள் இருந்தாலும்,செமி கண்டக்டர்களின் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக நவம்பரில் தொடங்கி மூன்று மாத காலமாக பயணிகள் வாகன விற்பனை இரட்டை இலக்கமாக சரிந்தது. தென்னிந்திய ஆட்டோமொபைல் சங்க (சியாம்)தரவுகள்படி கடந்த மாதம் பயணிகள் வாகன விற்பனை 18.6 சதவீதம் குறைந்து 2,15,626 ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் உள்பட தொழில்துறையின் அளவு சுமார் 14 சதவீதம் சரிந்தது. நவம்பர் மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் 29,778 கார்களை விற்பனை செய்துள்ளது. இரு சக்கர வாகன…

  • வாகன விற்பனை தொடர் வீழ்ச்சி ! நவம்பர் மாத நிலவரம் என்ன?

    நவம்பர் மாதம் வாகன விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது.செமி கண்டக்டர், சிப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களை தடுமாற வைத்திருக்கிறது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை நவம்பர் மாதத்தில் 4.3 சதவீதம் சரிந்து 40,102 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆனது. கார்களைப் பொறுத்தவரை, அக்டோபர் மாத விற்பனையை விட 3.4 சதவீதம் சரிந்து, 19,458 விற்பனை ஆனது. மகிந்திராவின் ட்ராக்டர் விற்பனை 41 சதவீதம் சரிந்து 27,681 யூனிட்டுகள் விற்பனை ஆனது. டிவிஎஸ்…

  • செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்கத் துடிக்கும் டாடா! காரணம் என்ன?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்கத் துடிக்கும் டாடா! காரணம் என்ன?

    டாடா குழுமம் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதென்று அதன் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் அதற்கு புதியதான  பல வணிகங்களில் ஏற்கனவே காலடி  எடுத்து வைத்துள்ளது.மின்னணு உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள் , கூடிய விரைவில்  செமி கண்டக்டர் உற்பத்தி என்று அவர் IMC சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கூறினார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் (global supply chain) இப்பொழுது சீனாவைப் பெரிதும்  நம்பி இருக்கிறன்றனர். இந்த நிலை…