-
சந்தை – இன்றைய நிலவரம்…
இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தின் முதல் நாளில், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இதன் படி வர்த்தக நேர முடிவில், சந்தைகள் 300 பள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரத்து 115 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 936 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில்…
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு.. அதிர்ச்சி தரும் பணவீக்கம்..!!
இந்தியாவில் 2005ல் சிறிய சரிவுக்குப் பிறகு, சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டதால், எண்ணெய் வரி உயர்த்தப்பட்டதிலிருந்து 2015 இன் பெரிய வீழ்ச்சி சர்வதேச விலையை விட குறைவாகவே இருந்தது.
-
பொருளாதார வல்லரசாக இந்தியாவுக்கு வாய்ப்பு.. – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!!
சமீப காலமாக உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் வன்முறையின் காரணமாக நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன் என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
-
சறுக்குன கச்சா எண்ணை.. 2.67 சதவீதம் சரிவு..!!
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.
-
இன்றும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை..டெல்லியில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல்!!
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் வேதனை..!!
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு – லிட்டருக்கு ரூ.20 வரை உயரும் என கணிப்பு ..!!
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
-
3-ம் நாள் ஆட்டம்.. – பெட்ரோல், டீசல் விலை 76 காசுகள் உயர்வு..!!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. நான்கே நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.27 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.2.28 காசுகளும் அதிகரித்துள்ளது.
-
ஆட்டம் தொடருது.. – 2-ம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!!
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி முதல், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.