-
உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. கடந்த சில நாட்களாகவே அதீத ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் இந்திய பங்குச்சந்தை, குறிப்பிட்ட சில காரணங்களால், அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 443 புள்ளிகள் அதிகரித்து, 52 ஆயிரத்து 265 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 143 புள்ளிகள் அதிகரித்து, 15 ஆயிரத்து 556 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. இன்று பங்குச்சந்தை அதிகரித்து இருந்தாலும், எதிர்வரும் நாட்களில்…
-
பங்கு விற்பனைத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ள பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள் கிட்டத்தட்ட ₹1.6 டிரில்லியன் பொதுப் பங்கு விற்பனைத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளன. பிரைம் டேட்டாபேஸ் ஆய்வின்படி, ₹89,468 கோடி மதிப்பிலான IPOக்களுக்கு ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள், மொத்தம் ₹69,320 கோடி மதிப்பிலான ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் பங்குகள் ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக ஃபேப் இந்தியா, ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ், கோ ஏர்லைன்ஸ், ஃபார்ம் ஈஸி, நவி டெக்னாலஜிஸ், ஜோயாலுக்காஸ் இந்தியா மற்றும் KFIN டெக்னாலஜிஸ் உள்ளிட்ட IPOக்களும் நல்ல தருணத்திற்காக காத்திருக்கின்றன. கடந்த ஆண்டு…
-
மும்பையைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசியின் பங்கு வர்த்தக வெற்றிக் கதை
மும்பையைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி, பங்கு வர்த்தகராக மாறுவதற்கான, ‘வாழ்க்கையை மாற்றும்’ முடிவை எடுத்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான முக்தா தமங்கர், தனது ஒழுக்கமான, சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியுடன் புத்திசாலித்தனம் மற்றும் முதலீட்டு முடிவுகளால் வெற்றிகரமான பங்கு வர்த்தகராக தன்னை நிலைநிறுத்துகிறார். இவர் ஒரு தகுதிவாய்ந்த ஊட்டச்சத்து நிபுணர். அத்துடன் UNICEF இன் முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர். தற்போது குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கணவர் கடற்படை அதிகாரி. திருமணமாகி எட்டு வருடங்களுக்குப்பின் அவரது…
-
அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. இந்தியாவில் தட்டுப்பாடு.!?
சமையல் எண்ணெய்க்கு, உள்நாட்டில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக அனைத்து சமையல் எண்ணெய் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.