-
5.66 லட்சம் கோடி ரூபாய் லாபம்
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று ஆயிரத்து 300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டதால் அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றன. வங்கி,உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த முதலீடுகளும் இந்திய பங்குச்சந்தையில் அதிகம் புழங்கியதால் சந்தை ஏற்றம் பெற்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையை போலவே தேசிய பங்குச்சந்தையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அமெரிக்க…
-
சந்தையில் நடந்தது என்ன?
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று அதீத ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது, 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கின. அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச் சந்தைகள், சற்று அதிகரிக்கத் தொடங்கின. வர்த்தக நேரம் முடிவில் 224 புள்ளிகள் வரை சரிந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60 ஆயிரத்து 347 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.…
-
சந்தைக்கு இது புதுசோ புதுசு!!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐபோன் 14 சீரிஸ் வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய நேரப்படி (7-9-2022) இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 புரோ மேக்ஸ், ஆப்பிள் அல்ட்ரா வாட்ச், ஆப்பிள் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 சீரிஸில் 4 போன்களும், 2 ஆப்பிள் வாட்ச்களும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று, ஏ16 பயோனிக் சிப் உள்ளிட்டவையும்…
-
எப்படி முடிந்தது சந்தை?
இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் நிறைவில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தகத்தின் முடிவில் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர். அதேபோல் ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்கள் உயர்வுடன் இருந்தன. இன்றைய நிலவரம் படி நிஃப்டி 17,624 புள்ளிகள்…
-
சந்தை இன்று எப்படி தொடங்கியது?
இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகனத் துறை பங்குகளில் சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன்…
-
சந்தைகள் சரிய காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவு சந்திக்க தொடங்கி உள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் சரிவு ஏற்பட தொடங்கி உள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த 2 வர்த்தக நாட்களில் சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. அதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் ஒரு சதவிதத்திற்கு மேல் சரிந்துள்ளது. இந்த சரிவு மேலும் தொடருமா என்ற…
-
சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்
வெள்ளியன்று சென்செக்ஸ் 60,000-ஐத் தாண்டியதன் மூலம் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டது. முன்னதாக சென்செக்ஸ் 651.85 புள்ளிகள் குறைந்து 59,646.15 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க் அதிகபட்சமாக 60,411.20 ம் குறைந்த பட்சமாக 59,474.57 ஐயும் இன்ட்ரா டே வர்த்தகம் தொட்டது. இதன் காரணமாக வங்கி, வாகனம், நுகர்வோர் பொருட்கள், உலோகம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், நிஃப்டி 50 198.05 புள்ளிகள் குறைந்து 17,758.45 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க்…
-
மொபிகுவிக் 100% வருவாய் வளர்ச்சியுடன் முடிவடையும் என கணிப்பு !
மொபிகுவிக் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான உபாசனா, 2021 –ம் நிதியாண்டில் நஷ்டம் 111.3 கோடியாகவும், 302.25 கோடி வருவாயாகவும் குறைந்துள்ள மொபிகுவிக், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வருவாயை இரட்டிப்பாக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.