-
உழவர் சந்தைகளுக்கு சிறப்பு கவனம்.. – நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கீடு.!!
கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறந்த விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு.. – வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்.!!
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
-
சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.. – இயற்கை வேளாண்மைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.!!
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
-
நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் – AISTA கணிப்பு..!!
AISTA இன் முதல் மதிப்பீட்டின்படி, நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில் 31.9 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய ஆண்டில் 31 மில்லியன் டன்களாக இருந்தது.
-
சர்க்கரை-கரும்பு – ஏற்றுமதியில் சர்வதேச விதிகளை மீறியதா இந்தியா?
சர்க்கரை மற்றும் கரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான மானியங்களை வழங்கி, சர்வதேச வர்த்தக விதிகளை இந்தியா மீறியதாக உலக வர்த்தக அமைப்பு குழு தீர்ப்பளித்தது. உலக வர்த்தக அமைப்பின் இணையதளத்தில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட முடிவின்படி, உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு நாடுகள் எந்த அளவில் மானியம் வழங்கலாம் என்பதை நிர்வகிக்கும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுடன் இந்தியாவின் கொள்கைகள் முரணாக இருந்தன என்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ், இந்தியாவின் சர்க்கரை மானியங்கள் உற்பத்தி மதிப்பில்…