-
துறைமுகங்களில் காத்திருக்கும் கப்பல்கள்! முடங்கும் விநியோகம்!
கண்ட்டெயினர் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்து வரும் வேளையில் உலக அரங்கில் புதிய சிக்கல் ஒன்று தலையெடுத்து வருவது பொருளாதார நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது, உலகின் பரபரப்பான துறைமுகங்களில் நுழைவதற்காகக் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக் கால நீண்ட முடக்கம் முடிவடைந்து கணினி முதல் கார்கள் வரை நுகர்வோர் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பானது இந்தக் காத்திருப்பின் மூலமாக மேலும் சிக்கலை…