-
இந்திய இயக்குநர் மாற்றம்.. மாருதி சுசுகி இயக்குநர் குழு முடிவு..!!
இந்தியாவின் புகழ் பெற்ற ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஹரியானா மாநிலம் சோனிபாட் என்ற இடத்தில் புதிய, பெரிய கார் உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டு வருகிறது.
-
பேட்டரி கார்கள் உற்பத்தி.. ரூ.10,445 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசுகி..!!
வரும் 2026-ம் ஆண்டுக்குள், குஜராத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை உள்நாட்டில் தயாரிக்க ரூ.10,445 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
உயரப்போகும் மாருதி சுஸுகி கார்களின் விலை!