-
டாடாவின் அவதாரம்!!
உலகளவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிறுவனம் ஆப்பிள், இதன் ஐபோன்கள் உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்த தயாரிப்பாகும். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஐபோன்கள் தயாராகின்றன. இந்த சூழலில் டாடா குழுமத்தில் இருந்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்ற பிரிவில் புதிய உற்பத்தி ஆலை ஓசூரில் துவங்கப்பட உள்ளது.இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் பூமி பூஜைகள் நடந்ததாக கூறப்படுகிறது,துவக்கத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய்…