-
ப்ளீஸ்.. இனி இதை விற்காதீங்க!!!
இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணம் பல முக்கிய பிரச்சனைகளை முன் வைத்துள்ளது. சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அமேசான் இணையதளத்தில் சீட்பெல்ட் அணியாவிட்டாலும் அனிந்தபடி காட்டும் சீட் பெல்ட் அலாரம் பிளாக்கர்ஸ் கிளிப்கள் பற்றி மத்திய அமைச்சர்…
-
டாடா குழுமத்திடம் ஏர்இந்தியாவை ஒப்படைக்கும் பணிகள் ஜன.27 முடிவடையும்..!!
முதலீடு நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் இதுவரை சிறப்பான பணியைச் செய்துள்ளோம் என்று விநோத் ஹெஜ்மாடி தெரிவித்துள்ளார்.