-
விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு கெட்ட செய்தி….
கொரோனா பெருந்தொற்றின் போது பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணியாற்றும் சேவையை அறிமுகப்படுத்தின. இது பணியாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியதோடு ஐடி துறை, பெருந்தொற்று காலகட்டத்தில் கூட நல்ல லாபம் ஈட்டியது. நிலைமை இப்படி இருக்க, கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் ஆபிசுக்கு வர அழைப்பு விடுத்துள்ளனர்.…
-
டிசிஎஸ் ஊழியர்களுக்கு எச்சரிக்கை …
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர். இதன் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி நிறுவனமும் இதனை வலியுறுத்தினர். இந்த நிலையில் அண்மையில் டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களை மீண்டும் அலுவலகம் வர அழைத்துள்ளனர். பல முறை வலியுறுத்தியும் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் வர மறுத்து அடம்பிடித்துள்ளனர். இந்த சூழலில் அண்மையில் டிசிஎஸ் தனது பணியாளர்களுக்கு கடினமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வாரத்தில்…
-
கடுமை காட்டும் ஐடி நிறுவனங்கள்
கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள் வருத்தப்படுவதாக ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, சலுகைகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் மாறிப்போய் தற்போது கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல அலுவலகம் வர ஆரம்பித்துள்ளனர். இதனால்…
-
Tcs-ல் சேர போகிறீர்களா இதை கவனியுங்க
இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவானாக திகழும் நிறுவனம் tcs எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்.இந்த நிறுவனத்தில் சேரும் பணியாளர்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நிறைவடைந்ததும், வருடாந்திர சமபள உயர்வு மட்டும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை ஊக்க தொகை ஆக அளிப்பது வழக்கம். இந்நிலையில் அதிகரிக்கும் நிர்வாக செலவு காரணமாக முதல் ஆண்டு ஊக்க தொகையை டி சி எஸ் ரத்து செய்துள்ளது. எனினும் வருடம் தோறும் அளிக்கப்படும் சம்பள உயர்வு வழக்கம் போல தொடரும் என…
-
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் – நிகர லாபம் 5% அதிகரித்தது
இந்தியாவின் முதன்மையான ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தன் நிகர லாபம் 5% அதிகரித்து ₹9,478 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ₹9,008 கோடியாக இருந்தது. இருப்பினும், மார்ச் 2022 உடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ₹9,926 கோடியில் இருந்து லாபம் தொடர்ச்சியாக 4.5% குறைந்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ஒரு என்ற ஈக்விட்டி பங்கிற்கு சுமார் 8…
-
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் – கிரிஷ் ராமச்சந்திரன்
இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவைகள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகளைத் தொடர்வதால், ஊழியர்கள் வெளியேறும் விகிதம் குறையும் என்றும் அதன் சேவைகளுக்கான தேவை உயரும் என்றும் எதிர்பார்க்கிறது என்று ஒரு நிர்வாகி கூறினார். டிசிஎஸ்-ன் ஊழியர்களின் குறைப்பு விகிதம், ஓய்வு பெறுவோர் அல்லது பிற காரணங்களுக்காக வெளியேறுபவர்களின் சதவீதம், மார்ச் 2022ல் 15.1% ஆக இருந்து 17.4% ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய மந்தநிலை பற்றிய நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், TCS…
-
RBIயின் Auto Debit Rules .. – Apple நிறுவனம் அதிரடி முடிவு..!!
இந்திய வங்கிகளால் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி Apple Searchசில் விளம்பரப் பிரச்சாரங்களுக்கான கட்டணங்களையும் Apple ஏற்காது. ஜூன் 1 முதல் அனைத்து பிரச்சாரங்களும் நிறுத்தி வைக்கப்படும்.
-
வேலைவாய்ப்பு ஒப்பந்த சர்ச்சை புகார்.. Infosys-க்கு தொழிலாளர் ஆணையம் நோட்டீஸ்..!!
நிறுவனத்தின் வேலை ஒப்பந்தங்கள், தொழிலாளர் சங்கம் கூறும் ஒப்பந்தத்தில் ஊழியர்களை கையெழுத்திட வைத்ததாக இன்ஃபோசிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது மற்றும் பாரபட்சமானது.
-
Air India ரூ.266 கோடி பிரீமியம்.. ரூ.60,800 கோடிக்கு காப்பீடு..!!
கடந்த நிதியாண்டில், விமான நிறுவனம் ரூ. 76,000 கோடி (10 பில்லியன் டாலர்) காப்பீட்டை எடுத்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகளின் பொறுப்பும் இந்தக் கொள்கையில் அடங்கும்.